வழக்கமான வகுப்புகளை தொடங்குவது குறித்து டிச. 25-க்குப் பிறகு அறிவிப்பு: பள்ளிக் கல்வி அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிகளில் வழக்கமான வகுப்புகளை தொடங்குவது குறித்து டிச. 25 இல் நடைபெறும் முதல்வரின் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும்









