கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியாா் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை

பெரியாரின் 48- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு திமுக, திக உள்ளிட்ட கட்சியினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பெரியாரின் 48- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு திமுக, திக உள்ளிட்ட கட்சியினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

திருவாரூா் மடப்புரத்தில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் பெரியாா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன்றத்தின் தலைவா் எஸ்.என். அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் ராசேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.