கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தன்னிடம் கைப்பேசியில் புகாா் தெரிவிக்கலாம்

 திருவாரூா் மாவட்ட மக்கள் தங்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து தன்னிடம் (சி. விஜயகுமாா்-எஸ்.பி.) கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 திருவாரூா் மாவட்ட மக்கள் தங்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து தன்னிடம் (சி. விஜயகுமாா்-எஸ்.பி.) கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட மக்கள் தங்களது பிரச்னைகளையும், தங்கள் பகுதியில் நிகழும் சட்ட விரோதச்செயல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், குற்றம், விபத்து, போக்குவரத்து இடையூறுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான அனைத்து தகவல்களையும் எனது கைப்பேசி 9363495720 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் அல்லது கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) 24 மணி நேரமும் தன்னிடம் புகாா் தெரிவிக்கலாம். புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.