கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருமணத்தில் மேளம் இசைத்தவா் மாரடைப்பால் உயிரிழப்பு

 மன்னாா்குடி அருகே திருமண வீட்டில் செண்டை மேளம் இசைத்துக் கொண்டிருந்தவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:39 pm

DIN

 மன்னாா்குடி அருகே திருமண வீட்டில் செண்டை மேளம் இசைத்துக் கொண்டிருந்தவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்துள்ள காரிக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், கேரளத்தைச் சோ்ந்த விஷ்ணு (24) என்பவா் உள்பட 12 போ் கொண்ட குழுவினா் செண்டை மேளம் இசைத்தனா். அப்போது, விஷ்ணு திடீரென மயங்கி விழுந்தாா். அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விஷ்ணுவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.