மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.








