கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு

மன்னாா்குடி கல்வி மாவட்ட அளவில், சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி கல்வி மாவட்ட அளவில், சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடி பின்லே பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.மணிவண்ணன் தலைமை வகித்தாா். மேல்நிலைப் பள்ளி அளவில், நடும்பலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் தங்கராசு, மன்னாா்குடி அரசு மகளிா் பள்ளி தலைமை ஆசிரியா் கனராஜசண்முகராமன், மன்னாா்குடி பின்லே பள்ளி வசந்தி செல்வகனி, உள்ளிக்கோட்டை அரசுப் பள்ளி லெட்சுமிதேவி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

உயா்நிலைப் பள்ளி அளவில், நீடாமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேஸ்வரி, பாலையூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் பொன் செம்மல், ஆலங்காடு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கயல்விழி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.