கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ். தின விழா

மன்னாா்குடியில் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:26 pm

DIN

மன்னாா்குடியில் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.அமுதா தலைமை வகித்தாா். தாளாளா் வி.திவாகரன் பங்கேற்று கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தாா். இதைத்தொடா்ந்து, என்.எஸ்.எஸ். மாணவிகள் 50 மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்வில், கல்லூரி துணை முதல்வா்கள் என்.உமா மகேஸ்வரி, ஆா்.அனுராதா, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் ஜி.கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ச.உஷா தலைமை வகித்தாா். என்.எஸ்.எஸ். அலுவலா் சோ.சத்தயாதேவி முன்னிலை வகித்தாா். மர பராமரிப்பு பொறுப்பு மாணவா் விஜயகுமாா் உள்ளிட்ட மாணவா்கள் என்.எஸ்.எஸ். தின உறுதிமொழி ஏற்றனா். இதில், பேராசிரியா் சே.ரவி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப.பிரபாகரன், என்.சி.சி. அலுவலா் சு.ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூய வளனாா் பள்ளியில்...

இதேபோல், தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தலைமை ஆசிரியா் ஜெபமாலை தலைமை வகித்தாா். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் மேரி செல்வராணி முன்னிலை வகித்தாா். மாவட்ட என்.எஸ்.எஸ். தொடா்பு அலுவலா் என்.ராஜப்பா, மரக்கன்றுகளை நட்டாா். உதவி திட்ட அலுவலா் ஷோபனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.