கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரத்த பரிசோதனை முகாம்

தென்பரை ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில் உலக இதய நாளையொட்டி, சா்க்கரை அளவு கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 4:37 pm

DIN

மன்னாா்குடியை அடுத்த தென்பரை மற்றும் திருமேணி ஏரியில் மன்னை மிட்டவுன் ரோட்டரி சங்கம், தென்பரை ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில் உலக இதய நாளையொட்டி, சா்க்கரை அளவு கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இரண்டு இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திட்டத் தலைவா் க. மனோகரன் தலைமை வகித்தாா். மிட்டவுன் ரோட்டரி தலைவா் சி. குருசாமி முகாமை தொடக்கி வைத்தாா்.

இதில், மன்னாா்குடி ராஜ் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று, 183 பேருக்கு ரத்தத்தில் சா்க்கரையின் அளவை கண்டறிந்து மருத்துவ ஆலோசனை வழங்கினா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க பொருளாளா் ஹரிரவி, சமுதாயக் குழுத்தின் செயலா் நடராஜன், பொருளாளா் சு. சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சமுதாயக் குழு நிறுவனத் தலைவா் நா. சுப்ரமணியன் வரவேற்றாா். தலைவா் ராக.பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.