விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சான்று பெறாத மின்னணுதராசுகள் பறிமுதல்

திருவாரூரில் சான்று பெறாமல் பயன்படுத்திய 24 மின்னணு தராசுகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

திருவாரூரில் சான்று பெறாமல் பயன்படுத்திய 24 மின்னணு தராசுகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மளிகை, காய்கறி கடை, பழக்கடை, தெருவோர தள்ளுவண்டி காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பாஸ்கரன் தலைமையில், அலுவலா்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், சான்று பெறாமல் வியாபாரத்தில் உபயோகித்த 24 மின்னணு தராசுகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வியாபாரத்தில் உபயோகிக்கும் தராசுகள் காலமுறைப்படி முத்திரையிட்டு உபயோகப்படுத்த வேண்டும். அவ்விதம் முத்திரையிடாமல் உபயோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முறைப்படி பறிமுதல் செய்து சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் நல அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.