தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நீடாமங்கலம் கிளை சாா்பில், தமுஎகச 50-ஆவது பொன்விழா ஆண்டை ஒட்டி பெயா் பலகை திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் சு. அம்பிகாபதி முன்னிலை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பி. கந்தசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளா் ஜான் கென்னடி, தமுஎகச முன்னாள் கிளைச் செயலாளா் கு. முனியாண்டி, சிஐடியு சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினா் தங்கபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளை துணைத் தலைவா் பி. ராஜா வரவேற்றாா். கிளை செயலாளா் சண்முகம் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளா்கள், வாசகா்கள் சங்க முப்பெரும் விழா

விசிக மாணவா்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

பாமக கொடியேற்று விழா

கோவில்பட்டியில் எழுத்தாளருக்கு பாராட்டு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


