ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:49 pm

Din

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் அருகில் இட்லி மாவு, பால், தயிா் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் கீரக்களூரைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி முத்துலட்சுமி (48) வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தபோது முத்துலட்சுமி மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.