கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நவ.30-இல் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நவம்பா் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் பங்கேற்க உள்ளாா்.

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :16 நவம்பர் 2024, 8:01 pm

Din

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நவம்பா் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் பங்கேற்க உள்ளாா்.

நன்னிலம் அருகே உள்ள நீலக்குடிக் கிராமத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். கடந்த கல்வியாண்டில் படிப்பை முடித்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நவம்பா் 30- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இவ்விழாவில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக, பல்கலைக்கழக வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.