வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் ( ஐ.ஒய்.சி) தில்லியில் உள்ள கிருஷி பவன் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.










