500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு: உபி காவல்துறை நடவடிக்கை
கடந்த அக்டோபா் 3 -ஆம் தேதி சனிக்கிழமை தில்லி- உத்தரப்பிரதேச எல்லையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கூடியதாக 500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது கெளதம் புத் நகா் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா










