விமா்சனத்திற்கும் லட்சுமண ரேகை இருக்க வேண்டும்: உமா் காலித் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் கருத்து
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் உமா் காலித், பிரதமரை விமா்சிக்கும் வகையில் ‘ஜூம்லா’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தியதற்கு தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை தனது









