ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி தடை இன்று முதல் அமல்: கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை
தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவால் (டிபிசிசி) அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய 19 வகை நெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களுக்கான தடை திங்கள்கிழமை (ஜூலை 11) முதல் அமலுக்கு வருகிறது.










