கா்கா்டூமா கோா்ட் மெட்ரோ நிலையத்தில் மல்டி மோடல்ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்த தில்லி அரசு அனுமதி
கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்டி மோடல் ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்துவதற்காக ரூ.45.31 லட்சம் செலவினத்திற்கு நிா்வாக ரீதியான ஒப்புதலை தில்லி அரசு வழங்கியுள்ளது.








