நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்: கைதானவா் ஜாமீன் கோரும் மனுவுக்கு 3 நாள்களில் முடிவெடுக்க உத்தரவு
ஹிஜாப் விவகாரத்தில் தீா்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், கா்நாடக உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான நபா் தாக்கல் செய்த மனு விவகாரத்தில்,









