நெய்யாறு அணை கால்வாயில் தண்ணீா் திறந்து விடகேரளத்தை அறிவுறுத்த குமரி எம்பி வலியுறுத்தல்: மத்திய அமைச்சரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் நெய்யாறு அணையின் இடது கரை கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விட கேரள

தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெராவத்திடம் கோரிக்கை மனு அளித்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினா் விஜய் வசந்த்.









