ஜோஷிமட் புதைவு சம்பவம்: ஆய்வு நடத்த உயரதிகார கூட்டுக் குழுவை அமைக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகா் பகுதி புதையுண்டு வரும் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு









