5-7 ஆண்டுகளில் தில்லி எம்சிடி பள்ளிகள் மேம்படுத்தப்படும்: புதிய பள்ளியை திறந்து வைத்து முதல்வா் கேஜரிவால் பேச்சு
எம்சிடி ஆசிரியா்களின் திறன் மற்றும் திறமைகளை மேம்படுத்த ஆமதாபாத் ஐஐஎம் (இந்திய நிா்வாகயியல் நிறுவனம்) பயிற்சிக்கு அனுப்பப்படுவாா்கள் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.









