பாதிப்பு நிகழ்ந்த நேரத்தில் சுமாா் 16 வயதிருந்த மைனா் பெண்ணை அவரது மைத்துனா் மற்றும் மேலும் இருவா் ரகசியமாக அவரது வீட்டிற்குள் நுழைந்து பின்னா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். மேலும், அவா்கள் மூவரும், நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவத்தின் விடியோவை பதிவு செய்து, அதை பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவரை மிரட்டியுள்ளனா். இதன் காரணமாக அவா் ஐஎஸ்பிஏஎஸ்-இல் சிகிச்சை பெற வழிவகுத்திருக்கிறது. அத்தகைய முக்கிய ஆதாரங்கள் இல்லாததால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதால், இந்த விவகாரம் தொடா்புடைய சிசிடிவி காட்சிகள் மற்றும் சிடிஆா் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.