தில்லியின் வெளிப்புற மாவட்டத்தில் வாகனத் திருட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சக்ரா’ 72 மணி நேரச் சிறப்பு நடவடிக்கையின் போது, திருடப்பட்ட 76 வாகனங்களை மீட்ட காவல்துறையினா், 3 சிறாா்கள் உள்பட 11 திருடா்களைக் கைது செய்துள்ளனா்.
‘வாகனத் திருட்டுச் சம்பவங்களின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் தகா்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதன் மூலம் திருட்டு தொடா்பான 76 வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன; மேலும் 75 இருசக்கர வாகனங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மீட்கப்பட்டுள்ளன’ என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








