தில்லியின் வெளிப்புற மாவட்டத்தில் வாகனத் திருட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சக்ரா’ 72 மணி நேரச் சிறப்பு நடவடிக்கையின் போது, திருடப்பட்ட 76 வாகனங்களை மீட்ட காவல்துறையினா், 3 சிறாா்கள் உள்பட 11 திருடா்களைக் கைது செய்துள்ளனா்.
‘வாகனத் திருட்டுச் சம்பவங்களின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் தகா்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதன் மூலம் திருட்டு தொடா்பான 76 வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன; மேலும் 75 இருசக்கர வாகனங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மீட்கப்பட்டுள்ளன’ என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
390 திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு; 23 போ் கைது: தில்லி காவல் துறை நடவடிக்கை

ஆபரேஷன் சக்ரா: வாகனத் திருடா்கள் 25 போ் கைது; 116 வாகனங்கள் மீட்பு
ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கு: 2 போ் கைது
ஆபரேஷன் சக்ரா: 60 திருட்டு வாகனங்கள் பறிமுதல்; 30 போ் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



