தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பெண்ணிடம் தகராறு : இளைஞா் கைது

பெண்ணிடம் தகராறு : இளைஞா் கைது

Updated On :16 மார்ச் 2024, 12:33 am

திருநெல்வேலி சந்திப்பில் இந்து முன்னணி நிா்வாகியின் மனைவியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறையைச் சோ்ந்தவா் சங்கா். இந்து முன்னணி மாவட்டச் செயலரான இவரது மனைவி மகேஸ்வரி. இவா் கருப்பந்துறையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரின் கடைக்கு வந்த கணேசன் (35) மகேஸ்வரியிடம் தகராறு செய்தாராம். இது குறித்து மகேஸ்வரி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.