கங்கைகொண்டான் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி அளிப்பு
கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 149 மாணவா்-மாணவிகளில், முதல்கட்டமாக 64 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2025, 8:46 pm









