/

சுவாமியார் மடத்தில் மது விற்றவர் கைது

திருவட்டார் அருகே காந்தி ஜயந்தி நாளில் மது விற்பனை

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:20 pm

dinamani

திருவட்டார் அருகே காந்தி ஜயந்தி நாளில் மது விற்பனை செய்தவரை போலீஸôர் கைது செய்தனர்.

சுவாமியார்மடம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. போலீஸôர் அங்கு சென்றபோது மதுவிற்பது தெரியவந்ததாம்.

இதுதொடர்பாக சுவாமியார்மடம் கைசாலவிளை பகுதியைச் சேர்ந்த ஜான்சனை (52) போலீஸôர் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.