இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:45 am

DIN

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டச் செயலர் விஜயகுமார் எம்.பி. பேசியது: குமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர்,  பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிகளை அதிமுகவினர் கைப்பற்ற உழைக்க வேண்டும்.  
கன்னியாகுமரியில் சுற்றுச்சூழல் பூங்கா, அனந்தன்குளத்தில் படகுப் போக்குவரத்து,  நாகர்கோவில் நகருக்கு குடிநீர்த் திட்டங்கள் என பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கடல் அணையை நிபுணர் குழுவினர் அண்மையில் ஆய்வு செய்துள்ளனர். அங்கு புதிய அணை கட்டலாமா அல்லது அணையின் உயரத்தை அதிகப்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் ஞானசேகர்,  மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சகாயம்,  மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன், தொழிற்சங்கச் செயலர் காரவிளைசெல்வன், நகரச் செயலர் சந்திரன்,  அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் சந்தையடி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.