திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகர்கோவிலில் வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலை

நாகர்கோவிலில் வேன் ஓட்டுநரை  வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :5 நவம்பர் 2018, 7:52 am IST

நாகர்கோவிலில் வேன் ஓட்டுநரை  வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் இருளப்புரத்தைச் சேர்ந்தவர் ரெகு (24 ) , வேன் ஓட்டுநரான இவர் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷாவை (24) காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடனான தகராறில் அபிஷா தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். ரெகு தன் தாய் எழிலரசியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வெளியே சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரெகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இருளப்பபுரம் பகுதியில் சாலையோரத்தில் ரெகு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதுகுறித்து நாகர்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர்  இளங்கோவன், கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் அன்புபிரகாஷ், உதவி ஆய்வாளர் அருளப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று  விசாரணை நடத்தினர். கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து,  ரெகுவை கொலை செய்தவர்கள் யார் என்பதுகுறித்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.