மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அல்போன்சா பள்ளி சார்பில் கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள்

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  நாகர்கோவில் அல்போன்சா பள்ளி சார்பில் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  நாகர்கோவில் அல்போன்சா பள்ளி சார்பில் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மக்களுக்கு உதவும் விதமாக, பள்ளியில் கடந்த 2 வாரங்கள் ஈகை வாரங்களாக அனுசரிக்கப்பட்டு,  மாணவர்கள் வழங்கிய நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருள்கள், ஆசிரியர்கள் மற்றும் இதரப்  பணியாளர்கள் அளித்த ஒருநாள் ஊதியம் ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து நிவாரணப் பொருள்களும் கேரளத்தின் குட்டநாடு பகுதிக்கு தக்கலை சீறோமலபார் மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் மூலம் அனுப்பப்பட்டது. 
இந்தப் பணிகள் அல்போன்சா பள்ளித் தாளாளர் தாமஸ் பெளவத்துப்பறம்பில் மற்றும் பள்ளி முதல்வர் லிசபெத் ஆகியோரின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்டது. 
சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை சீர்படுத்தி அனுப்பும் பணியில் பள்ளியின் துணை முதல்வர்கள் அஜின்ஜோஸ்,  பிரேம்கலா, தலைமையாசிரியர் மோனிக்கா ஸ்பினோலா ஆகியோர் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.