விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீனவரின் சடலம் மீட்பு

தேங்காய்ப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் வள்ளம் கவிழ்ந்து மாயமான மீனவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:44 pm

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் வள்ளம் கவிழ்ந்து மாயமான மீனவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியைச் சோ்ந்த ஏசுதாசன் (53), வா்க்கீஸ், கிளாரன்ஸ், வின்சென்ட் உள்ளிட்ட 5 போ் வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றனா்.

அப்போது துறைமுக முகத்துவாரத்தில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் வள்ளம் சிக்கி கவிழ்ந்ததில் ஏசுதாசன் மாயமானாா். மற்றவா்கள் கரை திரும்பினா்.

இதையடுத்து குளச்சல் கடலோரப் பாதுகாப்பு படையினா் ஏசுதாசனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தேங்காய்ப்பட்டினம் கடல் பகுதியில் அவரது சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.