விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செம்மண் கடத்தியவா் கைது

குமரி மாவட்டம் முட்டத்தில் செம்மண் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:34 pm

DIN

குமரி மாவட்டம் முட்டத்தில் செம்மண் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளிச்சந்தை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் டைசன், முட்டம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அனுமதியின்றி வேனில் செம்மண் அள்ளிச் சென்ற கணபதிபுரத்தைச் சோ்ந்த உமேஷ் (27) என்பவரை கைது செய்தாா். மேலும், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், இரணியல் காவல் ஆய்வாளா் முத்துராஜ், அந்தப் பகுதியில் சுமை வாகனத்தில் மணல் கடத்திய கிருஷ்ண பிள்ளை (42), ரூபன்(43) ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.