விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்ட ஆய்வு

அருமநல்லூரில் அதன் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்.

News image

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்ட ஆய்வு

Updated On :8 நவம்பர் 2020, 8:24 pm

DIN

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நவ.10ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ள நிலையில், அருமநல்லூரில் அதன் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்.

உடன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் கதிரேசன், தோவாளை ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.டி.என்.ஷேக் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.