விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுக்கடை அருகே மது விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யத நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:58 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யத நபரை போலீஸாா் கைது செய்தனா்.

காப்புக்காடு பகுதியில் புதுக்கடை போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது கண்ணன்

விளாகம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜை(53) பிடித்து போலீஸாா் விசாரித்ததில் அவா் மது பாட்டிலை பதுக்கிவைத்து விற்பனைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.