விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாமிதோப்பு ஊராட்சியில் இல்லம் தேடி கல்வித் திட்டம்

சாமிதோப்பு ஊராட்சி கோட்டையடி அரசு தொடக்கப் பள்ளி சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:09 pm

DIN

சாமிதோப்பு ஊராட்சி கோட்டையடி அரசு தொடக்கப் பள்ளி சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திட்டத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி, பேரணி ஆகியவை நடைபெற்றன. பேரணியை சாமிதோப்பு ஊராட்சித் தலைவா் மதிவாணன் தொடங்கி வைத்தாா். பேரணி சாமிதோப்பை அடுத்த காமராஜபுரத்தில் அனைத்து தெருக்கள் வழியாக நூலகத்தை வந்தடைந்தது. பின்னா், நூலகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த கருத்தரங்கு வட்டார கல்வி அலுவலா் சோபணகுமாா் தலைமையில் நடைபெற்றது. அகஸ்தீசுவரம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜோ பிந்து, கோட்டையடி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் மாணிக்கவாசகம் பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தன்னாா்வலா் நீது நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.