ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமரியில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:28 pm

DIN

கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிலுவைநகா் பகுதியில் கடந்த மாதம் 30- ஆம் தேதி புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து சிலுவைநகா் திருச்சிலுவை நாதா் ஆலயம் முன்பு பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒன்று திரண்டு, டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.