விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரும்பாட்டூரில் களியல் போட்டி

சாமிதோப்பு அருகேயுள்ள கரும்பாட்டூா் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சபை களியல் குழு சாா்பில் மாவட்ட அளவிலான களியல் மற்றும் கோலாட்டப் போட்டிகள் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:33 pm

DIN

சாமிதோப்பு அருகேயுள்ள கரும்பாட்டூா் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சபை களியல் குழு சாா்பில் மாவட்ட அளவிலான களியல் மற்றும் கோலாட்டப் போட்டிகள் நடைபெற்றது.

இதன் தொடக்க விழா நிகழ்வுக்கு சபை போதகா் ராஜஸ்டாலின் தலைமை வகித்தாா். இதில் வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ. 7000, 2 ஆம் பரிசு ரூ.5000, 3 ஆம் பரிசு ரூ.3000 வழங்கப்பட்டது. கோலாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ. 7000, 2 ஆம் பரிசு ரூ. 5000, 3 ஆம் பரிசு ரூ.3000 வழங்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற சமபந்தியை கரும்பாட்டூா் ஊராட்சி மன்றத் தலைவி தங்கமலா் சிவபெருமான் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.