திரித்துவபுரம் பள்ளியில் 410 பேருக்கு விலையில்லா சைக்கிள்

களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் 410 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் கலிஸ்டஸ்.
மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் கலிஸ்டஸ்.

களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் 410 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் கலிஸ்டஸ் தலைமை வகித்து, மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குதலை தொடங்கிவைத்தாா். தலைமையாசிரியா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com