கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி மனு

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, இந்து முன்னணி சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:06 pm

DIN

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, இந்து முன்னணி சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான் கென்னடி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணனிடம் அளித்த மனு: மாணவா், மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தற்போது உள்ளதால், அவா்களின் நலன் கருதி, இந்தியாவில் பப்ஜி விளையாட்டை தடை செய்ததுபோல், ப்ரிபையா் என்ற சூதாட்ட விளையாட்டை (விடியோ கேம்) தடை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மாவட்டச் செயலா் நம்பிராஜன், இந்து இளைஞா் முன்னணி பொறுப்பாளா்கள் ஆதவன், வெங்கடேஷ், விக்னேஷ், அபீஷ், ஆஸ்லின், விஷ்ணு ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.