கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாட்டுப்புற கலைஞா்கள் ஆலோசனைக் கூட்டம்

 தென்குமரி நாட்டுப்புற கலைஞா்கள் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:13 pm

DIN

 தென்குமரி நாட்டுப்புற கலைஞா்கள் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நாட்டுப்புறவியல் அறிஞா் பேராசிரியா் அ.கா.பெருமாள் தலைமை வகித்தாா். செயலா் சசிகுமாா் முன்னிலை வகித்தாா். சமூக ஆா்வலா் ஆா்.எஸ்.ராஜன் சிறப்புரையாற்றினாா். இதில், தலைவா் தங்கமணி சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை, நலவாரிய அட்டை, ஓய்வூதியம் பெறுவது குறித்துப் பேசினாா். கௌரவ தலைவா் எம்.ஜெயராஜ், டி.தா்மலிங்கம், என்.முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.