கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோல்பாவை கூத்து கலைஞா்களுக்கு கரோனா நிவாரணம்

தோவாளையைச் சோ்ந்த தோல்பாவை கூத்து கலைஞா்கள் 20 பேருக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:55 pm

DIN

தோவாளையைச் சோ்ந்த தோல்பாவை கூத்து கலைஞா்கள் 20 பேருக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாப்புராஜ்,

தனது நண்பா்களுடன் இணைந்து அரிசி, மளிகை, காய்கறிகள் என 22 வகையான பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி நாட்டாா் வழக்காற்றியல் துறை பேராசிரியா் பீட்டா், சேவியா், ஜோதி, பாவைக் கூத்து கலைஞா் பரமசிவராம், முத்துக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.