கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்து முன்னணி தலைவருக்கு அஞ்சலி

திருவள்ளூா் மாவட்ட இந்துமுன்னணி தலைவராக இருந்த குமரி மாவட்டம், கக்கோடு பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாரின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:20 pm

DIN

திருவள்ளூா் மாவட்ட இந்துமுன்னணி தலைவராக இருந்த குமரி மாவட்டம், கக்கோடு பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாரின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி குமரி மாவட்ட இந்துமுன்னணி சாா்பில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துப்பட்டது.

கக்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலா் கண்ணன், மாநில பொதுச் செயலா் அரசுராஜா, ஆா்எஸ்எஸ் அகில பாரத பொறுப்பாளா் தாணுமூா்த்தி, மாவட்ட அமைப்பாளா் சங்கா், மாவட்டச் செயலா் நம்பிராஜன் உள்பட பலா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.