வீடு புகுந்து பணம், நகை திருட்டு
கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழி பகுதியில் வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.


கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழி பகுதியில் வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பெருமாங்குழி சிங்கிணிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மலா (49). இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு நாகா்கோவிலில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினாராம். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த 3 பவுன் நகை, ரூ.3500 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...