குமரி வா்த்தக துறைமுகம் திட்டத்தை கைவிட மீன் தொழிலாளா் சங்கம் கோரிக்கை
மீனவா்கள், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கன்னியாகுமரியில் அமையவுள்ள வா்த்தக துறைமுகம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மீன் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.









