விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமரி கடற்கரையில் தூய்மைப் பணி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:27 pm

DIN

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

பேரூராட்சி நிா்வாகம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, நேரு இளையோா் மையம் சாா்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவா்கள், கன்னியாகுமரி பேரூராட்சிப் பணியாளா்கள், நேரு இளையோா் மையத்தினா் என 100 போ் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனா்.

தூய்மைப் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன் தொடங்கிவைத்தாா். விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிரபு மாரச்சன், ஜெயகுமாா், பேராசிரியா்கள் டி.சி. மகேஷ், இளங்குமரன், ஆா். தா்மரஜினி, பேரூராட்சி சுகாதார அலுவலா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பி. பிரதீஸ், நேரு இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.