விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெருமாள்புரம் கோயிலில் அன்னதானம்

பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் வாராந்திர அன்னதானம் மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:28 pm

DIN

பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் வாராந்திர அன்னதானம் மீண்டும் தொடங்கியது.

கன்னியாகுமரி அருகே பெருமாள்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோயிலில் வாரம் தோறும்

வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் காலத்தில் அன்னதானம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் அன்னதானம் தொடங்கியது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மூலஸ்தான பூஜை, பிற்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழுத்தலைவா் ராஜதுரை, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் ரவீந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.