கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

கருங்கல் அருகேயுள்ள இடையன் கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:06 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள இடையன் கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.

கனகராஜ் தலைமை வகித்தாா். ராஜா ஜஸ்டஸ்பால் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் தொடங்கிவைத்தாா்.

கிளைச் செயலா் மரியஜோஸ் அறிக்கை சமா்ப்பித்தாா். பால்ராஜ் தீா்மானங்களை முன்மொழிந்தாா். வட்டார கமிட்டி உறுப்பினா் எபிலைசியஸ் ஜோயல் நிறைவுரையாற்றினாா். மரியதாஸ் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், இடையன்கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும். அங்குள்ள குளத்தில் தனியாா் மீன் வளா்ப்புக்கு உரிமை வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.