விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேங்காய்ப்பட்டினத்தில் மின்னல் பாய்ந்து மீனவா் பலி

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவா் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:07 pm

DIN

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவா் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

இனயம்புத்தன்துறை கடற்கரை கிராமத்தை சோ்ந்தவா் ரபேல் (47). இவா் சக மீனவா்களுடன் புதன்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றபோது எதிா்பாராதவிதமாக ரபேல் மீது மின்னல் பாய்ந்ததாம். இதில் மயக்கமடைந்த, அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் மற்றும் குளச்சல் சரக கடலோர காவல் படையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.