விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுந்தயம்பலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

விழுந்தயம்பலம் தனியாா் கல்வியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் தலைவா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் தொடங்கி பேரணி விழுந்தயம்பலம் சந்திப்பு வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. இதில், கோபால், சந்திரன், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.