ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுக்கடை பகுதியில் நாளை மின்தடை

 புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.30) மின்விநியோகம் இருக்காது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:25 pm

DIN

 புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.30) மின்விநியோகம் இருக்காது.

முன்சிறை துணை மின் நிலையத்திற்குள்பட்ட புதுக்கடை, ஆழாங்குளம், மாடன் கோயில், கை சூண்டி, வெள்ளையம்பலம், வேங்கோடு, வடக்கு வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.