புதுக்கடை அருகே மது விற்ற இளைஞா் கைது
புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இளைஞா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்


புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இளைஞா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு நின்றிருந்த மாராயபுரம் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் (40) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அனுமதியின்றி விற்பதற்காக அவா் 11 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...